2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ரஞ்சன் ராமநாயக்கவை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு

Editorial   / 2017 ஒக்டோபர் 12 , பி.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீதிமன்ற அவதிமதிப்பு தொடர்பிலான வழக்கு விசாரணைக்காக, பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநயாக்கவை, எதிர்வரும் 25ஆம் திகதி  உயர்நீதிமன்றில் ஆஜராகுமாறு,  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வணக்கத்துக்குரிய மாகல்கந்த சுத்த தேரர் இவ்வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .