2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ரமித் ரம்புக்வெலவின் சாரதி அனுமதிப்பத்திரம் இரத்து

ஆர்.மகேஸ்வரி   / 2018 மார்ச் 13 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாவல- நாரஹேன்பிட்டிய பகுதியில் வைத்து பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் மீது வாகனத்தை மோதி விபத்துக்குள்ளாக்கியமைத் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட ரமீத் ரம்புக்வெலவை 5 இலட்ச ரூபாய் சரீரப் பிணையில் விடுவிப்பதற்கு கொழும்பு மேலதிக நீதவான் ரங்க கலன்சூரிய இன்று உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், அவரது சாரதி அனுமதிப்பத்திரத்துக்கும் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு எதிர்வரும் ஜுன் மாதம் விசாரணைக்கு எடுத்துக்​கொள்ளப்படவுள்ளது.

கடந்த 9 ஆம் திகதி இரவு குறித்த விபத்து சம்பவம் நாவல பகுதியில்  இடம்பெற்றமைக் குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .