Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை
ஆர்.மகேஸ்வரி / 2018 மார்ச் 13 , பி.ப. 12:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாவல- நாரஹேன்பிட்டிய பகுதியில் வைத்து பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் மீது வாகனத்தை மோதி விபத்துக்குள்ளாக்கியமைத் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட ரமீத் ரம்புக்வெலவை 5 இலட்ச ரூபாய் சரீரப் பிணையில் விடுவிப்பதற்கு கொழும்பு மேலதிக நீதவான் ரங்க கலன்சூரிய இன்று உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், அவரது சாரதி அனுமதிப்பத்திரத்துக்கும் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு எதிர்வரும் ஜுன் மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
கடந்த 9 ஆம் திகதி இரவு குறித்த விபத்து சம்பவம் நாவல பகுதியில் இடம்பெற்றமைக் குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
2 hours ago
2 hours ago