2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

லிட்ரோ கேஸுக்கு புதிய பணிப்பாளர்

Editorial   / 2017 ஒக்டோபர் 13 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் தலைவராக நிஷங்க நாணயக்கார நியமிக்கப்பட்டுள்ளார் என, அரச தொழில் முயற்சி ஊக்குவிப்பு அமைச்சு அறிவித்துள்ளது.   

தாய்வான் வங்கியொன்றின் கணனிக் கட்டமைப்பில் ஊடுருவி கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் கடந்த திங்கட்கிழமை (09) கைதுசெய்யப்பட்ட ‘லிட்ரோ கேஸ்’ நிறுவனத்தின் முன்னாள் தலைவர் என்.எம்.எஸ். முனசிங்க, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவரது பதவி வெற்றிடத்துக்கே நிஷங்க நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .