Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை
Editorial / 2017 ஓகஸ்ட் 12 , மு.ப. 11:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரயில் நிலையங்களில் மற்றும் ரயில் பாதுகாப்பு அதிகாரிகள் தங்குமிடங்களில் வண்டுகளின் தொல்லை அதிகரித்திருப்பதால் அவைற்றை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரி, ரயில் பாதுகாப்பு அதிகாரிகள், பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மருதானை மற்றும் கொழும்பு கோட்டை ரயில் நிலையங்களின் ரயில் பாதுகாப்பு அதிகாரிகளே, இன்று (12) காலை முதல் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனரென, ரயில் பாதுகாப்பு அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago