Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மே 09, வியாழக்கிழமை
Editorial / 2018 மே 16 , பி.ப. 08:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் வாழ்கின்ற முஸ்லிம்கள், தங்களுடைய நோன்பை வெள்ளிக்கிழமை(18) முதல் ஆரம்பிக்கவுள்ளனர் என்று கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்தது.
இதேவேளை, அரசாங்க அலுவலகங்களில் கடமையாற்றும் முஸ்லிம் உத்தியோகத்தர்களுக்கென, புனித றமழான் நோன்பு காலத்தில் விஷேட கடமை நேர சுற்றறிக்கையை அரசாங்க நிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு வெளியிட்டுள்ளது.
தொழுகையிலும் மத வழிபாடுகளிலும் இன்று(17) முதல் ஜூன் மாதம் 16ஆம் திகதி வரைக்கும் முஸ்லிம் உத்தியோகத்தர்கள் கலந்து கொள்ளக் கூடிய ஒழுங்குகளைச் செய்யுமாறும் அந்த அறிவித்தலில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
5 hours ago