2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலகவில்லை

Editorial   / 2019 ஏப்ரல் 12 , பி.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து தாம்  விலகவில்லை எனவும், சு.க வினர், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து  ஆட்சி அமைத்ததன் காரணமாக​, எதிர்க்கட்சி பொறுப்பை தாம் ஏற்றதாக, எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தங்காலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .