2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஹிஜாஸ் தொடர்பான வழக்கு பிற்போடப்பட்டுள்ளது

A.K.M. Ramzy   / 2020 ஒக்டோபர் 29 , மு.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் தொடர்புக்கொண்டிருந்தார் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

மனித உரிமைகள் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு விசாரணை 2021 பெப்ரவரி மாதத்துக்கு பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .