2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

26 வருடங்களின் பின்னர் கைது

Editorial   / 2018 பெப்ரவரி 14 , பி.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமது மனைவியை கொடூரமான முறையில் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற நபர் ஒருவர், 26 வருடங்களின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிலாபம் பகுதியிலேயே கடந்த 1992 ஆம் ஆண்டு இந்த கொலைச்  சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சந்தேக நபர்  தமது பிள்ளைகளை பார்வையிடுவதற்காக வரு​கைத்தந்திருந்த போதே, சிலாபம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை, நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .