2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

’40 அடி பள்ளத்தில் விழுந்து விபத்து’

Editorial   / 2018 ஒக்டோபர் 11 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளை – மலன்கம பாலத்துக்கு அருகிலுள்ள பள்ளமொன்றில் சிறிய  கன்டேனர் ரக லொரியொன்று விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்த குறித்த லொரியின் சாரதி, பதுளை வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளார்.

ஒரு தொகை சீமெந்தை ஏற்றி செல்கையிலேயே, குறித்த விபத்து நேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, விபத்து நேர்ந்தமைக்கு  குறித்த லொரியின் சாரதியின் கவனக் குறைப்பாடே காரணமெனத் தெரிவித்தப் பொலிஸார், குறித்த லொரியானது 40 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .