2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ரயிலுடன் வான் மோதி விபத்து: சாரதி பலி

Kanagaraj   / 2012 டிசெம்பர் 24 , மு.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

சொகுசு வான் ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் வாகனத்தின் உரிமையாளரான வான் சாரதி பலியாகியுள்ளார்.

இந்த சம்பவம் வாதுவ தல்ப்பிட்டிய எனும் இடத்திலேயே இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.

சுற்றுத்துறையினரை ஏற்றிக்கொண்டு ஹோட்டலுக்கு செல்லும் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .