2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மூதூர் வெடிவிபத்தில் காயமடைந்த சிறார்களில் ஒருவர் பலி

Super User   / 2010 ஒக்டோபர் 23 , மு.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எஸ்.குமார், எஸ்.மாறன்)

மூதூரில் இன்று காலை இடம்பெற்ற வெடி விபத்தில் காயமடைந்த சிறார்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மூதூர் தக்வா நகரில்  நிலத்தில் கிடந்த மர்மப்பொருளொன்றை எடுத்து விளையாடியபோது 5 சிறார்கள் படுகாயமடைந்தனர். அவர்களில் முஜாதீன் ஷர்வான் (வயது 8) என்ற சிறுவனே மேற்படி வெடிவிபத்தில் பலியாகியதாக உயிரிழந்ததாக திருகோணமலை வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .