2024 மே 11, சனிக்கிழமை

சம்பியனான கிண்ணியா அல்-அக்ஸா கல்லூரி வீரர்களுக்கு வரவேற்பு

Super User   / 2010 நவம்பர் 02 , பி.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்ட சம்மேளனம் இலங்கை பாடசாலைகள்  கால்பந்தாட்ட சம்மேளனத்துடன் இணைந்து நடத்திய 19 வயதுக்கு உட்பட்ட மைலோ கிண்ணத்துக்கான போட்டியில் சம்பியனான கிண்ணியா அல்-அக்ஸா கல்லூரி  வீரர்களுக்கு கிண்ணியாவில் மகத்தான வரவேற்பு இன்று செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை 31.10.2010 அநுராதபுரம் சிறைச்சாலை மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டி ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை அணியை எதிர்கொண்டு விளையடியது. இப்போட்டியில் 2 : 0 என்ற கோல் கணக்கில் அல்-அக்ஸா கல்லூரி வெற்றி பெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .