2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

குச்சவெளியில் நல்லிணக்க ஆணைக்குழு...

Super User   / 2010 டிசெம்பர் 05 , பி.ப. 01:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(பரீட்)

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் திருமலை மாவட்டத்திற்கான விஜயத்தின்  இன்று ஞாயிற்றுக்கிழமைய அமர்வு குச்சவெளி பிரதேச செயலகத்தில் காலை 9.30 மணி முதல் பிற்பகல் 02 மணி வரை இடம்பெற்றது.

இன்றைய அமர்வில் பெரும் எண்ணிக்கையிலானோர் சாட்சியமளித்தனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .