2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

இரத்ததானம்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 13 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத்

கிண்ணியா தள வைத்திய சாலையில் இரத்த வங்கியில் இரத்த பற்றக்குறையைப் போக்கும் முகமாக  சனிக்கிழமை இரத்ததான நிகழ்வொன்று தள வைத்திய சாலை இரத்த வங்கிப் பிரிவில் இடம் பெற்றது.

ஹீமா  யூனிவர்சல் அன் பிரைவட் லிமிடட் அனுசரனையுடன் கிண்ணியனஸ் இதனை மேற் கொண்டனர்.
இந் நிகழ்வில் ஆண்கள் மற்றும் பெண்கள் உட்பட சுமார் 70 க்கும் மேற்பட்டோர் கலந்து இரத்ததானம் செய்தனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .