2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சுற்றாடல் தின நிகழ்வு

Editorial   / 2018 ஜூன் 03 , பி.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

சர்வதேச சுற்றாடல் தினத்தை முன்னிட்டு, பேண்தகு பாடசாலை வனப்பூங்கா கருத்திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சுற்றாடல் சார் நிகழ்வுகள், திருகோணமலை அபயபுர மத்திய மகா வித்தியாலயத்தில், நாளை (05) காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளனவென, திருகோணமலை மாவட்ட செயலாளர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார தெரிவித்தார்.
இந்நிகழ்வில், அரச அதிகாரிகள், பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .