2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

அரங்கேற்ற கலை மாணவர்களும் வீதியில்...

George   / 2016 டிசெம்பர் 20 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்புல மற்றும் அரங்கேற்ற கலைகள் பல்கலைக்கழக மாணவர்கள், தமது கல்வி நடவடிக்கையில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுப் பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுத்து, தாமரை தடாகத்துக்கு அருகில் உள்ள பல்கலைகழகத்துக்கு முன்னால், இன்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

-நிஷால் பதுகே


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .