2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஐ.நா அகதிகளுக்கான உயர் ஸ்தானிகர் - பிரதி அமைச்சர் கருணா சந்திப்பு

Super User   / 2010 ஜூலை 02 , பி.ப. 02:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


மீள் குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கும் இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று இடம்பெற்றது.அமைச்சு அலுவலகத்தில் இடம்பெற்ற இப்பேச்சுவார்த்தையில் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் குறித்து ஆராயப்பட்டது. 




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .