2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நினைவுதினம்

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 26 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 11ஆவது ஆண்டு நினைவுதினம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது அன்னாரது உருவப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டு சுடர் ஏற்றப்பட்டு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
2005ஆம் ஆண்டு மட்டக்களப்பு மரியாள் பேராலயத்தில் நத்தார் ஆராதனையில் கலந்துகொண்டிருந்த வேளையில் ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .