2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

மன்னாரில் மீள்குடியேற்றத்திற்கான கவனயீர்ப்பு போராட்டம்

Super User   / 2010 மார்ச் 24 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}



மீள்குடியேற்றம் தொடர்பான கவனயீர்ப்பு போராட்டம் மன்னார் கச்சேரியில் இன்று இடம்பெற்றது. மாந்தை, பெரிய நாவற்குளம், எள்ளுப்பிட்டி ஆகிய பகுதிகளில் மீள்குடியேற்றப்படாமைக்குரிய காரணங்களை மக்கள் கோரியிருந்தனர். இதில் கலந்துகொண்டவர்களை படத்தில் காணலாம்.










You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .