2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஹம்பாந்தோட்டையில்...

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 12 , மு.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த, 483 ஊழியர்களையும் நிரந்தரமாகப் பணிக்கு அமர்த்துமாறு வலியுறுத்தி, சனிக்கிழமை (10) துறைமுக ஊழியர்கள் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தின் போது ஏற்பட்ட பதற்ற நிலையினை படங்களில் காணலாம்.

போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீதும், செய்திகளைச் சேகரிக்கச் சென்றிருந்தவர்கள் மீதும் கடற்படையில் குண்டாந்தடிகள் மற்றும் துப்பாக்கிகளின் பிடிகளின் மூலமாக தாக்குதல்களை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

(படப்பிடிப்பு: சனத் கமகே)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .