2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஹெயிட்டி பூமியதிர்ச்சி;பாதிக்கப்பட்டவர் பாதுகாப்பான இடங்களில்...

Super User   / 2010 ஏப்ரல் 16 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}



ஹெயிட்டியில் இடம்பெற்ற பூமியதிர்ச்சியால்  பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைப்பதற்கான நடவடிக்கையை ஹெயிட்டி  அரசாங்கமும், வெளிநாட்டு தொண்டர் நிறுவனங்களும் கடந்த சனிக்கிழமை ஆரம்பித்தன. மழைகாலத்தில் ஏற்படக்கூடிய மண்சரிவு, வெள்ளப்பெருக்கு ஆகியவற்றிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதற்காகவே இந்தப் பணி மேற்கொள்ளப்படுகிறது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .