2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

பொறுப்புகள் கையளிப்பு...

Super User   / 2011 பெப்ரவரி 27 , பி.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

முப்பத்துமூன்று வருட கால சேவைக்கு பின்னர் இலங்கை விமான படையிலிருந்து இன்று ஞாயிற்றுக்கிழமை ஓய்வுபெற்று பாதுகாப்பு படைகளின் பிரதானியாக தொடர்ந்து செயற்படவுள்ள ஏயார் சீப் மார்ஷல் ரொஷன் குணதிலக்க,, புதிதாக இலங்கை விமான படையின் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள ஏயார் மார்ஷல் ஹர்ச அபேவிக்ரமவிடம் பொறுப்புக்ளை கையளிப்பதை படத்தில் காணலாம். Pix By Pardeep Dilrukshana


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .