2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பெண்கள் மீதான வன்முறையை ஒழிக்க

Super User   / 2011 நவம்பர் 25 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

'சமாதான பெண்' எனும் தொனிப்பொருளில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்கும் தேசிய தினம் இன்று வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. இலங்கை சட்ட மற்றும் உதவி ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வின் போது பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழித்தல் தொடர்பான சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டன. Pix By: Kushan Pathiraja


You May Also Like

  Comments - 0

  • dilshad Saturday, 26 November 2011 01:20 PM

    நாங்கள் உங்களின் செயட்படுகளை நன்றாக வரவேற்கின்றோம். நன்றாக சிந்தித்து செயற்படுங்கள்.

    Reply : 0       0

    faiz Saturday, 26 November 2011 11:45 PM

    முதல்ல பெண்களா ஆடைகள் நன்றாக அணியுங்கள். வன்முறை தானாக நின்று விடும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .