2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ரம்புக்கனைஓயா...

Suganthini Ratnam   / 2013 ஜூலை 21 , மு.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


 
ரம்புக்கனைஓயா நீர்ப்பாசனத் திட்டத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று சனிக்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார். 39.7 பில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட இந்த நீர்ப்பாசனத் திட்டத்தின் மூலம் 4,500 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் நன்மையடையவுள்ளனர். (படங்கள்: வசந்த சந்திரபால)







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .