2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

காற்றின் கோரத்தாண்டவம்...

Super User   / 2013 ஜூலை 23 , மு.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை காலை வீசிய கடும் காற்றினால் பல வீடுகள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்துள்ளன.  டி சேரம், தேசிய வைத்தியசாலைஇ கிருலப்பனை மற்றும் தெமடகொட ஆகிய பிரதேசங்களிலேயே இந்த சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மின்சார தடையும் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, ஒருவர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது. (படங்கள்:கித்சிறி டி மெல், குஷான் பத்திராஜா)












You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .