2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அலோசியஸ், பலிசேன இருவரும் நீதிமன்றில் ஆஜர்

Editorial   / 2018 பெப்ரவரி 05 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெர்பெச்சுவல் ட்ரஷரீஸ் லிமிட்டெட் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அதன் பிரதான நிறைவேற்றுப் பணிப்பாளர் கசுன் பலிசேன ஆகிய இருவரும் கொழும்பு, கோட்டை நீதிமன்றத்தில் சற்றுமுன்னர் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
அவ்விருவரும், குற்றப்புலனாய்வு பிரிவினரால், ஞாயிற்றுக்கிழமை காலை கைதுசெய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .