2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கொடி அணிவிப்பு....

Editorial   / 2019 செப்டெம்பர் 10 , பி.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறைக்கைதிகளின் நலன்பேணலை நோக்கமாகக் கொண்டு ஒவ்வொரு வருடமும் செப்டெம்பர் மாதம் 12ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் தேசிய சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு நடைமுறைப்படுத்தப்படும், கொடி வாரத்தின் முதலாவது கொடி, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு நேற்று (10) ஜனாதிபதி அலுவலகத்தில் அணிவிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .