2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கட்டுத்துப்பாக்கி வைத்திருந்தவர் கைது

Suganthini Ratnam   / 2016 ஜூலை 19 , மு.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்

அனுமதிப்பத்திரமின்றி கட்டுத்துப்பாக்கியொன்றை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் ஒருவரை மட்டக்களப்பு, ஈரளக்குளம் வயற்பகுதியில் இன்று செவ்வாய்க்;கிழமை காலை கைதுசெய்துள்ளதுடன், அவரிடமிருந்து அத்துப்பாக்கியையும் கைப்பற்றியுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.
 
இச்சந்தேக நபர் கட்டுத்துப்பாக்கி வைத்திருப்பதாக தமக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து, குறி;த்த இடத்துக்குச் சென்று சந்தேக நபரிடம் விசாரணை மேற்கொண்டபோது அவரிடம் கட்டுத்துப்பாக்கி இருந்தமை தெரியவந்ததாகவும் பொலிஸார் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .