2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நுளம்புவலைகள் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2016 ஜூலை 22 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 சுகாதார அலுவலகப் பிரிவுகளிலும் தெரிவுசெய்யப்பட்ட 8000 குடும்பங்களுக்கு நுளம்பு வலைகள் விநியோகிக்கப்படுவதாக மாவட்ட பொதுச் சுகாதார சிரேஷ்ட வெளிக்கள உத்தியோகஸ்தர் கே.அன்புராஜ் தெரிவித்தார்.

நுளம்புகளிலிருந்து மக்களை பாதுகாக்கும் பொருட்டு மட்டக்களப்பு மாவட்ட மலேரிய தடுப்புப் பிரிவினரால்; மருந்தூட்டப்பட்ட விசேட நுளம்பு வலைகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

இந்த திட்டத்தின் கீழ் காத்தான்குடி முதலாம் குறிச்சியிலுள்ள 600 குடும்பங்களுக்கு நேற்று வியாழக்கிழமை மருந்தூட்டப்பட்ட விசேட நுளம்பு வலைகள் விநியோகிக்கப்பட்டன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .