2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மட்டு.வில் பெரும்போக வேளாண்மை ஆரம்பம்

Niroshini   / 2015 ஒக்டோபர் 08 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

வடகீழ் பருவப் பெயர்ச்சி மழை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்போக வேளான்மை செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில் படுவான்கரைப் பகுதியான வெல்லாவெளி வயற் கண்டத்தில் உழவு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .