2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

யானை தாக்கியதில் விவசாயி படுகாயம்

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 16 , மு.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை, பாணாமை பிரதேசத்தில் வேளாண்மை காவலுக்கு சென்ற விவசாயி ஒருவர் நேற்று வியாழக்கிழமை (15) இரவு யானை தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்த நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாணாமை முதலாம் பிரிவைச் சேர்ந்த வி.விஜயசிங்க (வயது -57) என்பவரே படுகாயமடைந்தவராவார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .