2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வீடு தீக்கிரை

Suganthini Ratnam   / 2016 ஜூலை 13 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்

மட்டக்களப்பு, வாழைச்சேனை 04ஆம் வட்டராத்தில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை மாலை வீடு தீக்கிரையாகியுள்ளது. இதன் காரணமாக வீட்டிலிருந்த உடைமைகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.

வீட்டு உரிமையாளரும் அவரது சகோதரர்களுமாக 03 பேர் வசிக்கின்ற இவ்வீட்டில்; எவரும் இல்லாத சந்தர்ப்பத்திலேயே  தீப்பிடித்துள்ளது. தீயை அயலவர்கள் அணைத்துள்ளனர்.

இத்தீ விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .