2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரு பெண்கள் கைது

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 24 , மு.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜிப்ரான்)

கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த இரு பெண்களை காத்தான்குடி பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

நேற்று மாலை காத்தான்குடி நூறானியா பகுதியில்  மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போது, இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய
பொறுப்பதிகாரி நிமல் குணவர்த்தன தெரிவித்தார்.

கைதுசெய்யப்பட்ட இவர்களிடமிருந்து 2 கிலோவிற்கும் அதிகமான கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

கைதானவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .