2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சட்டவிரோத நைலோன் வலை பாவித்த இருவர் கைது

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 15 , மு.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஸரீபா)

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் சட்டவிரோத நைலோன் வலையைப் பாவித்தார்கள் என்ற சந்தேகத்தில் இரண்டு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வாகனேரி குளத்தில் 200 அடி மதிக்கத்தக்க வலைகள் இரண்டைக் கைப்பற்றியதுடன் சந்தேகத்தின் பேரில் 2 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .