2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சைக்கிள்களுக்கு மின்னொளி பொருத்தியிருக்க வேண்டுமென அறிவுறுத்தல்

Suganthini Ratnam   / 2013 ஜூலை 29 , மு.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இரவு வேளைகளில்  சைக்கிள்களில் செல்வோர் சைக்கிள்களில் மின்னொளி; (லைட் வெளிச்சம்) பொருத்தியிருக்க வேண்டுமென பொலிஸார் அறிவுறுத்தி வருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின்; கல்லடிப் பாலம், களுவாஞ்சிக்குடி உட்பட பல பிரதேசங்களில் இரவு வேளைகளில் சைக்கிள்களில் மின்னொளி இல்லாமல் செல்பவர்களுக்கே பொலிஸார் இவ்வாறு அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் சைக்கிள் வைத்திருப்போர் தங்களது சைக்கிள்களுக்கு மின்னொளியை பொருத்தி வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .