2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கலந்துரையாடல்

Editorial   / 2020 மார்ச் 06 , பி.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

தோட்டப்புறங்களில் முன்னெடுக்கப்படும் வீடமைப்புத் திட்டத்துக்கு விண்ணப்பித்த பதுளை மாவட்டத்துக்கு உட்பட்ட ஆசிரியர்களை, ஊவா மாகாண முன்னாள் அமைச்சர் செந்தில் தொண்டமான் சந்தித்துக் கலந்துரையாடினார்.

 

பதுளை புதிய நூலக மண்டபத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .