2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

குளவிக்கொட்டுக்கு இலக்காகி 10 பெண்கள் பாதிப்பு

Gavitha   / 2015 ஒக்டோபர் 07 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆ.ரமேஸ், கு.புஸ்பராஜ்

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்ட பெயா ஃபீல்ட் தோட்டத்தில், கொழுந்து பறித்துக்கொண்டிருந்த 10 பெண்கள், குளவிக்கொட்டுக்கு இலக்காகி லிந்துலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

இதில் 5 பேருக்கு கடும் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .