2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

குளவிக்கொட்டுக்கு இலக்காகி 30 பேர் பாதிப்பு

Gavitha   / 2015 ஓகஸ்ட் 28 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.பெருமாள்

மஸ்கெலியா, ரைட் அக்கரை தோட்ட புலூம்பீல்ட் பிரிவில் தேயிலைத்தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த 30 பேர் குளவிக்கொட்டுக்கு இலக்காகி மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

இதனுள் 27 பெண்களும் 3 ஆண்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதில் 15 தொழிலாளர்கள் வெளி நோயாளர்கள் பிரிவில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதுடன் மேலும் 15 பேர் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .