2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

பசு மாட்டை வெட்ட முயன்றவர் கைது

Princiya Dixci   / 2016 ஜூலை 13 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


பண்டாரகம, பமுணுமுல்லே வீடொன்றில் புறம்பான ஒரு பகுதியில் வைத்து பசு மாட்டை வெட்டிமுயன்ற மூவரை பண்டாரகம பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.


இக்கைதுச் சம்பவம், புதன்கிழமை (13) இடம்பெற்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர். கைதுசெய்யப்பட்டவர்கள் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .