2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மரக்கிளை வெட்டியவர் மரணம்

Kogilavani   / 2016 ஜூலை 13 , மு.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

கட்டுகஸ்தோட்டை ஹேதெனிய பிரதேசத்தில் மரக்கிளையை  வெட்டிக்கொண்டிருந்த ஆர்.ஜீ.ஜயதிஸ்ஸ (வயது 53) என்பவர், காலிடறி கீழே விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை (12) இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில், ஹேதெனிய பிரதேசத்தைச் சேர்ந்தவரே உயிரிழந்துள்ளார்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .