2024 மே 02, வியாழக்கிழமை

விபத்தில் ஒருவர் பலி

Kogilavani   / 2016 டிசெம்பர் 20 , மு.ப. 08:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

கண்டி-கொழும்பு வீதி கடுகன்னாவையில், திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில்,  ஜீ.ஜீ. புஷ்பானந்த ஜயரத்ன (வயது 46) உயிரிழந்ததுடன், படுகாயமடைந்த மற்றுமொரு நபர், கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கண்டியிலிருந்து கொழும்புக்குச் சென்ற பஸ், கடுகன்னாவையில் வைத்து முச்சக்கர வண்டியுடன் மோதியுள்ளது.

இவ்விபத்தில் முச்;சக்கர வண்டியின் சாரதியே உயிரிழந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .