2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

'கஞ்சா ராணி' கைது

Super User   / 2010 ஒக்டோபர் 18 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.டபிள்யூ. சோமரட்ண)

மாத்தளை பிரதேசத்தில் கஞ்சா ராணி என அறியப்பட்ட பெண்ணொருவரை இன்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேற்படி பெண்ணுடன் அவரின் பேரன் உட்பட மேலும் மூவரும் 105 கிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .