2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரியில் கண்காட்சி

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 27 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

'மலையக மக்களின் வாழ்வும் பண்பாடும்' என்ற தொனிப்பொருளிலான கண்காட்சி ஒன்று நாளை 28ஆம் திகதியும் நாளை மறுதினம் 29ஆம் திகதியும் காலை 9 மணிமுதல் பிற்பகல் 6 மணிவரை பத்தனை ஸ்ரீபாத தேசிய கல்வியியற்கல்லூரியில் இடம் பெறவுள்ளது.

இந்தக்கல்லூரியின் ஆசிரியர் பயிலுநர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தக்கண்காட்சியைக் கண்டு பயன்பெறுமாறு பத்தனை ஸ்ரீபாத கல்வியியற்கல்லூரியின் நிருவாகம் ஆர்வமிக்கவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .