2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அக்குறணை அஸ்ஹர் தேசிய கல்லூரி விளையாட்டு மைதானத்தில் ஹஜ் பெருநாள் தொழுகை

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 16 , பி.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

புனித ஹஜ் பெருநாளை முன்னிட்டு இவ்வருட பெருநாள்த் தொழுகையை அக்குறணை அஸ்ஹர் தேசிய கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

 

ஹஜ் பெருநாள்த் தொழுகை அக்குறணை அஸ்ஹர் மத்திய கல்லூரி மைதானத்தில் நாளை 8 மணிக்கு ஆரம்பமாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.


தற்போது அதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டு குழுவினர் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .