2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பாரவூர்தி பள்ளத்தில் விழுந்ததில் நால்வர் காயம்

Suganthini Ratnam   / 2014 மார்ச் 23 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சதீஸ்


பொகவந்தலாவ, நெல்லம்ப தோட்டப் பகுதியில் வீதி அதிகாரசபைக்குச் சொந்தமான பாரவூர்தியொன்று வீதியை விட்டு விலகி 100 அடி பள்ளத்தில் விழுந்ததில் காயமடைந்த நால்வர்   பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக  பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். 

ஞாயிற்றுக்கிழமை (23) பிற்பகல் இடம்பெற்றுள்ள இவ்விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் பொலிஸார் கூறினர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .