2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வல்லப்பட்டை கடத்தியவர் கைது

Kanagaraj   / 2014 ஏப்ரல் 24 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.தி.பெருமாள்

சட்டவிரோதமாக வல்லபட்டையை கொண்டு சென்ற ஒருவரை கைது செய்துள்ளதாக மஸ்கெலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து இன்று(24) வியாழக்கிழமை குறித்த நபர் 13 கிலோ வல்லாப்பட்டையுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் நாளை(25) காலை ஹட்டன் நிதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .