2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

குரு பூஜையும் திருவடி வழிபாடும்

Princiya Dixci   / 2016 மார்ச் 17 , மு.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவயோகசுவாமி நம்பிக்கை நிதியம் இந்து வித்தியா விருத்தி சங்கத்தின் அனுசரணையுடன் நடத்தும் சிவயோக சுவாமிகளின் 52ஆவது குரு பூஜையும் திருவடி வழிபாடும், பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (20) காலை 09 மணியளவில் நடைபெறவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .