2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சுவரொட்டிகளுக்கு கட்டுப்பாடு

Super User   / 2010 ஒக்டோபர் 09 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கொழும்பு நகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சுவரொட்டிகளை ஒட்டும்போது, புதிதாக அமைக்கப்பட்டுள்ள 250 அறிவித்தல் பலகைகளில் மாத்திரமே அவற்றை ஒட்டமுடியும் என பொலிஸ் திணைக்களத்தின் சுற்றாடல் பிரிவு பொதுமக்களுக்கு இன்று அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0

  • koneswaran saro Sunday, 10 October 2010 01:24 AM

    அப்போ கட் அவுட் வைத்தால் போச்சு .

    Reply : 0       0

    xlntgson Sunday, 10 October 2010 07:46 PM

    cut out enraal enna, suvarotti enraal enna? cut out enbadharku thamilil veru vaartthai undo?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .