2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

போதைப்பொருளுடன் இருவர் கைது

Editorial   / 2018 செப்டெம்பர் 12 , பி.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ்ப்பாணத்தில், போதைப்பொருள் வைத்திருந்த இருவரை, நெல்லியடி பொலிஸார் இன்று (12) அதிகாலை கைதுசெய்துள்ளனர். 

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள், யாழ்ப்பாணம் – வமராட்சி - அல்வாய் பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.

கைதுசெய்யபட்டவர்களிடம் இருந்து, 1 கிலோ 300 கிராம் போதைப் பொருளைக் கைப்பற்றியுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர். 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .