2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

பல்கலைக்குத் தெரிவான மாணவரை பதிவு செய்ய அறிவுறுத்து

Super User   / 2010 ஒக்டோபர் 20 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கர்ணன்)

வடமராட்சி கிழக்குப் பாடசாலைகளில் 2009ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழகத்துக்குத் தெரிவான மாணவர்களின் பெயர் விவரங்களை வலயக் கல்வி அலுவலகத்தில் பதிவு செய்யுமாறு வடமராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் வ.செல்வராஜா அறிவித்துள்ளார்.

இவர்களுக்கான நிவாரண உதவிகள், மற்றும் கற்றல் உதவிகள் வழங்கும் நோக்குடனேயே இப்பதிவுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .